TA/700623 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

No edit summary
No edit summary
Line 1: Line 1:
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேறியுள்ள போது, 'நான் நேரத்தை வீணடிக்கின்றேனா?' என்று பார்ப்பது தனது வேலையாகிவிடும், இது முன்னேறிய பக்தரின் இலக்ஷணம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (CC Madhya 23.32). எப்பொழுதும் உச்சாடனம் செய்வதில் பற்று கொண்டிருத்தல். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (CC Madhya 23.18-19). மேலும் கிருஷ்ணர் வசிக்கும் ஆலயத்தில் வசிப்பதற்கு ஈர்ப்பு கொண்டிருத்தல்,  வஸதி. கிருஷ்ணர் எங்கும் வசிக்கிறார் ஆனால் முக்கியமாக தன்னை சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர் ஆலயத்திலோ விருந்தாவனம் போன்ற இடங்களிலோ வசிக்கிறார். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. கிருஷ்ணர் வசிக்கும் இடத்தில் வசிப்பதற்கான பற்றுதலை ஒருவன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. அத்துடன் புனித நாமத்தை எப்போதும் பாடுவதற்கான ருசியும் இருக்க வேண்டும்."
"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேறியுள்ள போது, 'நான் நேரத்தை வீணடிக்கின்றேனா?' என்று பார்ப்பது தனது வேலையாகிவிடும், இது முன்னேறிய பக்தரின் இலக்ஷணம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (CC Madhya 23.32). எப்பொழுதும் உச்சாடனம் செய்வதில் பற்று கொண்டிருத்தல். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (CC Madhya 23.18-19). மேலும் கிருஷ்ணர் வசிக்கும் ஆலயத்தில் வசிப்பதற்கு ஈர்ப்பு கொண்டிருத்தல்,  வஸதி. கிருஷ்ணர் எங்கும் வசிக்கிறார், ஆனால் முக்கியமாக தன்னை சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர் ஆலயத்திலோ விருந்தாவனம் போன்ற இடங்களிலோ வசிக்கிறார். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. கிருஷ்ணர் வசிக்கும் இடத்தில் வசிப்பதற்கான பற்றுதலை ஒருவன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.  ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. அத்துடன் புனித நாமத்தை எப்போதும் பாடுவதற்கான ருசியும் இருக்க வேண்டும்."

Revision as of 10:21, 24 November 2022

"ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேறியுள்ள போது, 'நான் நேரத்தை வீணடிக்கின்றேனா?' என்று பார்ப்பது தனது வேலையாகிவிடும், இது முன்னேறிய பக்தரின் இலக்ஷணம். அவ்யர்த காலத்வம். நாம-கானே ஸதா ருசி (CC Madhya 23.32). எப்பொழுதும் உச்சாடனம் செய்வதில் பற்று கொண்டிருத்தல். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே: (CC Madhya 23.18-19). மேலும் கிருஷ்ணர் வசிக்கும் ஆலயத்தில் வசிப்பதற்கு ஈர்ப்பு கொண்டிருத்தல், வஸதி. கிருஷ்ணர் எங்கும் வசிக்கிறார், ஆனால் முக்கியமாக தன்னை சந்திப்பதற்கு நமக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அவர் ஆலயத்திலோ விருந்தாவனம் போன்ற இடங்களிலோ வசிக்கிறார். ப்ரீதிஸ் தத்-வஸதி ஸ்தலே. கிருஷ்ணர் வசிக்கும் இடத்தில் வசிப்பதற்கான பற்றுதலை ஒருவன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ப்ரீதிஸ் தத்-வஸ... நாம-கானே ஸதா ருசி. அத்துடன் புனித நாமத்தை எப்போதும் பாடுவதற்கான ருசியும் இருக்க வேண்டும்."