TA/660525 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கடவுள் இல்லாத நாகரீகத்தை நிறுவுவதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. அதுபோல தான் வயிற்றுக்கு உணவு அளிக்காத வரையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கப் போவதில்லை. மகிழ்ச்சி அடைய நினைக்கிறோம் ஆனால் முடியாது. உடலின் புலன்கள் உடலின் அங்கங்கள் மகிழ்ச்சி அடைய நினைக்கும் பொழுது அந்த புலன்களும் அங்கங்களும் வயிற்றுக்கு உணவு அளிக்க வேண்டும். அதுபோல்தான் இவ்வுலகில் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை."
660525 - சொற்பொழிவு BG 03.16-17 - நியூயார்க்