TA/661120 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்தப் பௌதிக வெளி கட்டுண்ட ஆத்மாக்களுக்கானது. சிறைச்சாலை போன்று. சிறைச்சாலை என்றால் என்ன? நாட்டின் குறிப்பிட்ட பகுதி சிறைக் கைதிகள் தப்பிச் செல்லாதவாறு எல்லா பக்கங்களாலும் மதில்களால் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதுவே சிறைச்சாலை எனப்படும். ஆனால் அது நாட்டினுள், நகரத்தினுள்தான் புறக்கணிக்கத்தக்கதொரு பகுதியில் இருக்கிறது. இதேபோல் இந்த பௌதிக படைப்பும் ஆன்மீக வெளியின் ஒரு மிக புறக்கணிக்க தக்க பாகமே, அத்துடன் அது நாம் ஆன்மீக வெளியினுள் சென்றுவிடாதவாறு மூடப்பட்டுள்ளது. அது சாத்தியமல்ல."
661120 - சொற்பொழிவு BG 08.22-27 - நியூயார்க்