TA/670101 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூயார்க் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சைதன்ய மஹாபிரபுவின் விரிவுரையிலிருந்து, கிருஷ்ணர் இறந்து போகவில்லை என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம். அவர் எங்கும், எப்போதும், எந்நேரமும் நிறைந்திருக்கிறார். மேலும் நாம் கிருஷ்ணர் பக்தியில் நம்பிக்கையுடன் இருந்தால், கிருஷ்ணர் எப்போதும் நம்முடன் இருப்பார், அவர் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறார், அவருடைய கருணை அங்கு உள்ளது. அணைத்தும் அங்கு உள்ளது. இந்த நம்பிக்கையுடன், நாம் கிருஷ்ண உணர்வை தொடர வெண்டும்."
Lecture CC Madhya 20.385-395 - - நியூயார்க்