TA/690101 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பௌதீக வளிமண்டலம் முழுவதும் இயற்கையின் முக்குணங்களால் நிறம்பியுள்ளது. ஆகவே பௌதீக இயற்கையின் குணங்களுக்கு அப்பாற்பட்டு வர வேண்டும். ஒருவர் முதல் தர கைதியாக மாற முயற்சிக்கக் கூடாது. சிறைச்சாலையில், ஒருவர் மூன்றாம் தரக் கைதியாகவும், ஒருவர் முதல் தரக் கைதியாகவும் இருக்க, மூன்றாம் தரக் கைதி 'நான் இந்த சிறை வீட்டில் தங்கி முதல் வகுப்பு கைதியாக மாறவேண்டும்' என்று ஆசைப்படக்கூடாது. அது நல்லதல்ல. சிறைச் சுவர்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும், அல்லது சிறைச்சாலைக்கு வெளியே வர வேண்டும். அதுவே அவரது நோக்கம். "

690101 - சொற்பொழிவு BG 03.31-43 - லாஸ் ஏஞ்சல்ஸ்