TA/Prabhupada 0353 - எழுதுவது படிப்பது பேசுவது நினைப்பது சமைப்பது மற்றும் சாப்பிடுவது கிருஷ்ணருக்காக



Lecture on SB 1.5.9-11 -- New Vrindaban, June 6, 1969

பிரபுபாதா: எனவே நாம் மற்ற கோஸ்வாமிகளிருந்து முற்றிலும் மாறுபட்ட இருக்க வேண்டும். விருந்தாவனத்தில் இருப்பவர்கள்..... எல்லா இடங்களிலும் விருந்தாவனம் உள்ளது. கிருஷ்ணர் ஆலயம், கிருஷ்ண சங்கீர்த்தனம் எங்கிருக்கிறதோ, அதுவே விருந்தாவனம். சைதன்யா மஹாபிரபு கூறினார், "என் மனம் எப்போதும் விருந்தாவனத்தில் உள்ளது." ஏனெனில், அவர் எப்போதும் கிருஷ்ணரின் நினைத்து கொன்றிக்கிருக்கார். கிருஷ்ணர் இருக்கிறார் - சைதன்யர் கிருஷ்ணரே - நமக்கு கொற்றுக்கொடுக்க வந்தவர் எனவே இதேபோல், எங்கு நீங்கள் இருந்தாலும். நீங்கள் உண்மையில் கிருஷ்ணரின் அறிவுறுத்தல் பின்பற்றுபவர்களாக இருந்தால். கிருஷ்ணர் சொல்வதை போல, மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜ்ஜி மாம் நமஸ்குரு (BG 18.65), அதுவே விருந்தாவனம். நீங்கள் எங்கிருந்தாலும். நமக்கு மெல்போர்ன் நகரில் ஒரு கோவில் இருப்பதால், மெல்போர்ன் விஹ்ரஹம் இங்கே இருக்கின்றன "என்று நினைக்க வேண்டாம், இது விருந்தாவனம் இல்லையா" இதுவும் விருந்தாவனம் தான்.

நீங்கள் மிகவும் கண்டிப்புடன் தெய்வம் வழிபாடு மற்றும் விதிமுறைகளை பின்பற்ருதல். இதனை எங்கு செய்தாலும் அது விருந்தாவனமே. குறிப்பாக இந்த விருந்தாவனம் தாமம், அங்கு கிருஷ்ணர் உண்மையில் தோன்றினார். எனவே இந்த விருந்தாவனம் , கோலோகா- விருந்தாவனமாக உள்ளது இங்கே, இந்த நிறுவனம் நிர்வகிப்பவர்கள், திரம்வாய்ந்த கோஸ்வாமீயாக இருக்க வேண்டும். இந்த என் கருத்தாகும். க்ராஹமேதி அல்ல. கோஸ்வாமி. என ... ஏனெனில் இந்த இடம் சட்-கோஸ்வாமிகளால் தோண்டி எடுக்கப்பட்டது. சனாதன கோஸ்வாமி இங்கே வந்தார், ரூபா கோஸ்வாமி இங்கு வந்தார். மற்றும் பிற கோஸ்வாமிகள், ஜீவா கோஸ்வாமி, கோபால பட்டா கோஸ்வாமி, ரகுநாத தாசா கோஸ்வாமி, எல்லாரூம் ஒன்றாக சேர்ந்தனர் சைதன்ய மஹாபிரபுவின் கொள்கையை பரப்புவதற்காக கிருஷ்ண லீலை, அவரது பொழுதுபோக்குகள், அவரை பற்றி புத்தகங்கள் எழுத; மிகவும் பக்தியோடும் விவேகத்தோடும் புத்தகங்களை அவர்கள் எழுதினார். நானா-சாஸ்த்ர-விச்சாரணைக்க-நிபுனவ் சட்-தர்ம-ஸம்ஸ்தாபக்கவ் இதுவே கோஸ்வாமிகளின் கடமை ஆகும், அறிகுறிகள். முதல் அறிகுறி, கிருஷ்ணாகீர்த்தன-காண-நர்த்தன-பர அவர்கள் எப்போதும் -கிருஷ்ண-கீர்தனையில் மூழ்கி இருந்தனர். கிருஷ்ண-கீர்த்தனை என்றால் ... மிருதங்கம், கர்த்தாலோடு நாம் கீர்த்தனை செய்வது போல , இதுவும் கிருஷ்ண கீர்த்தனை கிருஷ்ணரை பற்றி எழுதுவதும் கிருஷ்ண கீர்த்தனையே கிருஷ்ணரை பற்றி படிப்பதும் கிருஷ்ண கீர்த்தனையே படுவதும் மற்றும் கீர்த்தனை அல்ல கிருஷ்ணரை பற்றி எழுதுவதும்.. கிருஷ்ணரை பற்றி படிப்பதும்... கிருஷ்ணரை பற்றி பேசுவதும் .. கிருஷ்ணரை நினைப்பதும்... கிருஷ்ண ஆரத்தி செய்வதும் .. அவருக்காக சமைப்பதும், கிருஷ்ண பிரசாதம் சாப்பிடுவதும் ...கிருஷ்ண கீர்த்தனமே எனவே கோஸ்வாமி என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும், கிருஷ்ண கீர்த்தனையில் ஈடுபட்டிருப்பவர். கிருஷ்ணகீர்த்தன-காண-நர்த்தன-பரவ். எப்படி?ப்ரேமாம்ம்ர்தாம்போ-நிதி ஏனெனில், அவர்கள் கிருஷ்ணர்-பிரேமா கடலில் இணைக்கப்பட்டிருந்தனர் . கிருஷ்ண ப்ரேமம் இல்லாவிட்டால் எப்படி நாம் வெறுமனே கிருஷ்ண பக்தி தொண்டில் திருப்தியாக இருக்க முடியும்? அது சாத்தியம் அல்ல கிருஷ்ண ப்ரேமம் அடையாதவர்கள், கிருஷ்ணா தொண்டில் இருப்பதினாலு மணிநேரமும் இருக்கமுடியாது. நாம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டும் ... நாம் எப்போதும் நேரத்தை சேமிக்க வேண்டும் கிருஷ்ண பக்தி தொண்டில் மூழ்கி இருக்கவவேண்டும். நாம் தூங்கும் காலத்தில், நேரம் வீணாகிறது. எனவே நாம் நேரத்தை சேமிக்க முயல வேண்டும் கீர்த்தனிய-சதா-ஹரி (சிசி ஆதி 17.31). ஹரி கிருஷ்ணரின் மற்றொரு பெயர். சதா, இருபத்து நான்கு மணி நேரம். உண்மையில், கோஸ்வாமிகள் அப்படித்தான் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு ஒரு நல்ல உதாரணம் . அவர்கள் இரண்டு மணி நேரம் அல்லது மிகுந்தபட்சம், மூன்று மணி நேரம் மட்டும் தூங்கிவர். நித்ரா-ஹாரா-விஹாரகாடி-விஜிடவ் அவர்கள் தூக்கத்தையே வென்றவர்கள். அவரே கோஸ்வாமி. அவர்கள் இது போன்றவற்றை வென்றவர்கள். என்ன அது? நித்ராஹாரா, நித்ரா, ஆஹார, விஹார விஹார என்றால் புலனின்பம், அஹார என்றால் உண்ணுவது பொதுவாக. உண்ணுதல், ஆஹாரம். மற்றும் நித்ரா நித்ராஹாரா-விஹாரகாடி-விஜிடவ். வென்றவர். இதுவே வைஷ்ணவர். இருபத்தி நான்கு மணி நேரதில், முப்பத்தி ஆறு மணி நேரம் தூங்குவது அல்ல. (சிரிப்பு) அதே நேரத்தில் கோஸ்வாமி என்ற வலம் வருவது. என இதற்கு பெயர்? கோ-தாசர். அப்படிப்பட்டவர்கள் கோ-தாசர்கள். கோ என்றால் புலன்கள், தாசர் என்றால் சேவகன் எனவே எங்கள் கொள்கை, புலன்களின் சேவகணவாகா இருப்பதை விட கிருஷ்ணரின் சேவகனாக இருக்க வேண்டும். இதுவே கோஸ்வாமி ஏனெனில் நீங்கள் புலன்கள் மீது வெற்றிபெறாவிடில், புலன்கள் எப்போதும் உங்களை ஈர்க்கும். "தயவு செய்து சாப்பிடு, தயவு செய்து தூங்கு, தயவு செய்து உடலுறவு கொள்ளவும். இது பண்ணு, அது பண்ணு என்று" இதுவே பௌதீக வாழ்க்கை. எப்பொழுதும் புலன்களின் கட்டளைகள். இதுவே பௌதீக வாழ்க்கை. எனவே, ஒருவர்... கோஸ்வாமி என்றால் மனம் சொல்லும் அர்த்தம், "தயவு செய்து அதிகம் இதை சாப்பிடு, அதிகம் தூங்கு, அதிகநேரம் பாலியலில் ஈடுபாடு, தயவு செய்து பாதுகாப்பு நிதிக்கு நிறைய நிறைய செய்.. இதுவே பௌதிகவாதம். பாதுகாப்பு நிதி என்றால் நிறைய பணம் வேண்டியிருக்கிறது. இதுவே பாதுகாப்பு நிதி. இதுவும் பௌதீகவாதமே. பக்திப்பாதை என்றால், "இவைகள் அல்ல", நித்ரா-ஹார. புலன்கள் சொல்கிறது, "இது பண்ணு, அது பண்ணு". நீங்கள் பலம் பெற வேண்டும். நீங்கள் சரியாக புலன்களுக்கு சொல்விர்கள், "இல்லை, இது தேவை இல்லை." இதுவே கோஸ்வாமி. கிரஹமேதி, கிரஹஸ்த - அப்படியே காணப்படுவார் அனால், கிரஹஸ்த என்றால் புலன்களுக்கு கட்டுபாடுகள் அவசியம். அப்படியிருந்தால், நீ கோஸ்வாமியாவாய். நரோத்தம தாசர் சொல்கிறார், gṛhe vā banete thāke hā gaurāṅga bole ḍāke. ஹா கவ்ரங்க, "எப்பொழுதும் Nitāi-Gaura உச்சரிப்பர், மற்றும் Nitāi-Gaura நினைத்து கொண்டிருப்பார்," அப்படிப்பட்ட நரோத்தம தாசர் சொல்கிறார்.. Gṛhe vā... "அவர் ஒரு சந்நியாசியாக இருக்கலாம், அல்லது அவர் ஒரு கிரஹஸ்தவாக இருக்கலாம். அது ஒரு விஷயமே இல்லை. அவர் Nitāi-Gaura ப்ரேமையில் எப்பொழுதும் இருந்ததால்." நரோத்தம மாகி தான்ற சங்க: நரோத்தமர் எப்போதும் அத்தகைய சங்கத்தோடு இணைந்திருக்க ஆசை படுகிறார்." Gṛhe vā banete thāke, hā gaurāṅga bole ḍāke, narottama māge tāṅra saṅga. நரோத்தமர் எப்போதும் அத்தகைய சமூகத்தில் இணைந்திருக்க ஆசை படுகிறார்." Kṛṣṇotkīrtana-gāna-nartana-parau premāmṛtāmbho-nidhī dhīrādhīra-jana-priyau. கோஸ்வாமியானவர் அனைவரிடத்தும் அன்பாக இருக்க வேண்டும். தீரா, அதீராஎன இரண்டு வகையான மக்கள் உள்ளனர். தீரா என்றால் புலன்களை கட்டுப்படுத்தியவன். அதீரா என்றால் கட்டுப்படுத்தாதவன். கோஸ்வாமிகள் எல்லாரிடமும் மிகுந்த கருணையை இருபவர்கள். Dhīradhīra-jana-priyau. எனவே எப்படி நீங்கள் ...? கோஸ்வாமிகளால் எப்படி இருக்க முடியும் ...? ஆறு கோஸ்வாமிகள் விருந்தவனத்தில் இருந்தபோது, அவர்கள் இந்த உலகில் மிகவும் பிரபலமாக இருந்தனர். இந்த விருந்தவனத்தில் கூட, இங்கு இருப்பவர்கள். கணவன் மனைவி இடையே சில சிக்கல் இருந்திருந்தால், அவர்கள் சனாத்தான கோஸ்வாமியிடர் போவார்கள், "ஐயா, எங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடு உள்ளது. நீங்கள் தீர்வு சொல்லுங்கள்." அவர் தீர்ப்பு சொல்லுவார், "நீங்கள் தவறு." அவ்வளவுதான். அவர்கள் அதனை அப்படியே ஏற்பார். அப்படி பிரபலம்பெற்றவர்கள். அவர் தனது குடும்ப பிரச்சனைகளுக்கும் தீர்ப்பு கொடுப்பார். So dhīrādhīra-jana-priyau. இந்த சாதாரண ஆண்கள், அவர்கள் ஞானமான நபர்கள் இல்லை, ஆனால் அவர்கள் சனாதன கோஸ்வாமிகாகவே இருந்தனர். எனவே அவர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக இருந்தது அவர்கள் சனாதன கோஸ்வாமி உத்தரவுகளைக் கடைப்பிடித்ததால் அவர்களின் வாழ்க்கை வெற்றி அடைந்தது. அவர்கள் தனிப்பட்ட முறையில் தவறாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சனாதன கோஸ்வாமி ஏற்று செயல்பட்டுவாழ்ந்தவர்கள். மற்றும் சனாதன கோஸ்வாமி அவர்களிடம் கனிவுடனும் இருந்தது. இதுவே கோஸ்வாமி. நீங்கள், அவர்களை அழைக்கலாம் - மிக நன்றாக அவர்களுக்கு சேவை செயுங்கள், அவர்களுக்கு பிரசாதம் கொடுங்கள்: அனைவரும் வாருங்கள், ஹரே கிருஷ்ணா கீர்த்தனை செயுங்கள். பிரசாதத்தை சாப்பிடுங்கள். அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உங்கள் இருக்க வேண்டும் .... அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். விரைவில் அவர்கள் உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஆக ஆக, அவர்கள் முன்னேற்ற அடைவார்கள். வைஷ்ணவரின் சேவையில் இருப்பதால், அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள் இதுவே அஃஞானா சுக்ரிதி. அவர் வழுங்குவதால். நாம் நடக்க போது, அவர்கள் கூறுகிறார்கள, "ஹரே கிருஷ்ண. ஜெயா ராதே." இதுவே வழங்கும் முறை ஆகும். எனவே இந்த சாதாரண மக்கள் வைஷ்ணவரை வழங்கினால், அவர்கள் முன்னேற்றம் அடைந்து விடுவர். எனவே நீங்கள் வைஷ்ணவராக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏன் அவர்கள் உங்களை மதிப்பு வழங்க வேண்டும்? மரியாதை தானாக வரவேண்டும் அதை கேட்டு வாங்க கூடாது. உங்களை பார்த்தாலே மதிப்பார்கள். த்தீராதீர-ஜன-பிரியவ். இதுவே கோஸ்வாமி ஆவர். மிக்க நன்றி. பக்தர்களே!

பக்தர்கள்: ஜெய், ஸ்ரீல பிரபுபாதரே ...!!!