TA/670322 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1967]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1967]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - சான் பிரான்சிஸ்கோ]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - சான் பிரான்சிஸ்கோ]]
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/670320 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி|670320|TA/670322b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி|670322b}}
<!-- END NAVIGATION BAR -->
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670322SB-SAN_FRANCISCO_ND_01.mp3</mp3player>|"இப்போழுது உங்கள் தொழிலின் மூலம் நீங்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறீர்கள். எல்லோரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதன், சாதாரண உழைப்பாளி, அவனும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறான், மேலும் சிறந்த தொழில் அதிபர், அவரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார். ஆனால் பகவத் கீதை கூறுகிறது அவர்கள் எந்த புலநுணர்வில் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள்?  அவர்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்வது உடலாலா அல்லது புலநுணர்வாலா. ஆனால் உங்கள் புலன்களை எத்தனை நேரத்திற்கு உங்களால் திருப்திப்படுத்த முடியும்? உங்கள் ஆர்வம் வேறு: புலநுணர்வல்ல. உங்கள் ஆர்வம் யாதெனில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆக அது பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் இந்த ஆன்மா."|Vanisource:670322 - Lecture SB 07.07.46 - San Francisco|670322 - சொற்பொழிவு SB 07.07.46 - சான் பிரான்சிஸ்கோ}}
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670322SB-SAN_FRANCISCO_ND_01.mp3</mp3player>|"இப்போழுது உங்கள் தொழிலின் மூலம் நீங்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறீர்கள். எல்லோரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதன், சாதாரண உழைப்பாளி, அவனும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறான், மேலும் சிறந்த தொழில் அதிபர், அவரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார். ஆனால் பகவத் கீதை கூறுகிறது அவர்கள் எந்த புலநுணர்வில் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள்?  அவர்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்வது உடலாலா அல்லது புலநுணர்வாலா. ஆனால் உங்கள் புலன்களை எத்தனை நேரத்திற்கு உங்களால் திருப்திப்படுத்த முடியும்? உங்கள் ஆர்வம் வேறு: புலநுணர்வல்ல. உங்கள் ஆர்வம் யாதெனில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆக அது பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் இந்த ஆன்மா."|Vanisource:670322 - Lecture SB 07.07.46 - San Francisco|670322 - சொற்பொழிவு SB 07.07.46 - சான் பிரான்சிஸ்கோ}}

Latest revision as of 06:09, 25 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இப்போழுது உங்கள் தொழிலின் மூலம் நீங்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறீர்கள். எல்லோரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள். ஒரு மனிதன், சாதாரண உழைப்பாளி, அவனும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறான், மேலும் சிறந்த தொழில் அதிபர், அவரும் தொழிலின் மூலம் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார். ஆனால் பகவத் கீதை கூறுகிறது அவர்கள் எந்த புலநுணர்வில் சந்தோஷம் அடைய முயற்சி செய்கிறார்கள்? அவர்கள் சந்தோஷம் அடைய முயற்சி செய்வது உடலாலா அல்லது புலநுணர்வாலா. ஆனால் உங்கள் புலன்களை எத்தனை நேரத்திற்கு உங்களால் திருப்திப்படுத்த முடியும்? உங்கள் ஆர்வம் வேறு: புலநுணர்வல்ல. உங்கள் ஆர்வம் யாதெனில் நீங்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆக அது பகவத் கீதையில் மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் இந்த ஆன்மா."
670322 - சொற்பொழிவு SB 07.07.46 - சான் பிரான்சிஸ்கோ