TA/670327 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

 
(Vanibot #0025: NectarDropsConnector - add new navigation bars (prev/next))
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1967]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1967]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - சான் பிரான்சிஸ்கோ]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - சான் பிரான்சிஸ்கோ]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670327SB-SAN_FRANCISCO_ND_01.mp3</mp3player>|"நாம் கவனமாக கேட்டால், பிறகு தியானம் செய்ய வேண்டும். மேலும் பூஜை செய்ய வேண்டும். பூஜை என்றால் வணங்குதல். இந்த யுகத்தில் வணங்குவதிற்கு எளிமையான செயல்முறை நாம் செய்துக் கொண்டிருப்பது - ஜெபித்தில்,  கேட்பது, மேலும் கொஞ்சம் பழங்கள், பூக்கள், காணிக்கை அளிப்பது, அத்துடன் இந்த தீபம் காட்டுவது. இது சுலபமானது, அவ்வளவுதான். வேத இலக்கியத்தின்படி இன்னும் பல முறைகள்..., வணங்குவதற்கு அறுபத்திநான்கு விதம் உள்ளது. இந்த யுகத்தில் அது சாத்தியப்படாது. எனவே இது போதுமானது. இந்த செயல்முறை உங்களுக்கு பூரண பரம உண்மையை புரிந்துக் கொள்ள வாய்ப்பளிக்கும். நீங்கள் இந்த செயல்முறையை பின்பற்றுங்கள் ஏகேன மனஸா, ஓரே நோக்கத்துடன், உங்கள் கவனத்தை வேறு எந்த செயலிலும் திருப்பாமல். இந்த செயல்முறையை பின்பற்றினால், ஏகேன மனஸா, கேட்பதற்கு, ஜெபிப்பதிற்கு, அவரை நினைப்பதற்கும் மேலும் வணங்குவதற்கும்... இந்த எளியமுறை. இதுதான் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆணை."|Vanisource:670327 - Lecture SB 01.02.14-16 - San Francisco|670327 - சொற்பொழிவு SB 01.02.14-16 - சான் பிரான்சிஸ்கோ}}
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{Nectar Drops navigation - All Languages|Tamil|TA/670326 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி|670326|TA/670327b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி|670327b}}
<!-- END NAVIGATION BAR -->
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/670327SB-SAN_FRANCISCO_ND_01.mp3</mp3player>|"கவனமாக கேட்டால், தியானநிலை ஏற்பட வேண்டும். அடுத்து பூஜை. 'பூஜை' என்றால் வழிபாடு. இந்த யுகத்திற்கான எளிமையான வழிபாட்டு முறை நாம் செய்வது போன்றது- உச்சாடனம், கேட்டல், சில பழங்களையும் மலர்களையும் நிவேதனம் செய்து இந்த தீபத்தை காட்டுதல். இது எளிமையானது, அவ்வளவுதான். வேத இலக்கியங்களின் படி அறுபத்து நான்கு வகையான உபசாரங்கள் வழிபாட்டுக்காக உண்டு. அது இந்த யுகத்திற்கு சாத்தியமானதன்று. எனவே இது போதுமானது. இந்த வழிமுறை பூரண சத்தியத்தை புரிந்து கொள்ள வைக்கும். ஏகேன மனஸா, ஒருநிலைப்படுத்தப்பட்ட அவதானத்துடன், வேறெந்த விடயத்தின் மீதும் கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது எனும் இக்கொள்கையை பின்பற்றுங்கள். கேட்கவும், உச்சாடனம் செய்யவும், நினைக்கவும், வழிபடவும்... எனும் இந்த ஏகேன மனஸா கொள்கையைை பின்பற்றினால்,  இது எளிய வழிமுறை. இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் தீர்ப்பாகும்."|Vanisource:670327 - Lecture SB 01.02.14-16 - San Francisco|670327 - சொற்பொழிவு SB 01.02.14-16 - சான் பிரான்சிஸ்கோ}}

Latest revision as of 06:10, 25 December 2021

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கவனமாக கேட்டால், தியானநிலை ஏற்பட வேண்டும். அடுத்து பூஜை. 'பூஜை' என்றால் வழிபாடு. இந்த யுகத்திற்கான எளிமையான வழிபாட்டு முறை நாம் செய்வது போன்றது- உச்சாடனம், கேட்டல், சில பழங்களையும் மலர்களையும் நிவேதனம் செய்து இந்த தீபத்தை காட்டுதல். இது எளிமையானது, அவ்வளவுதான். வேத இலக்கியங்களின் படி அறுபத்து நான்கு வகையான உபசாரங்கள் வழிபாட்டுக்காக உண்டு. அது இந்த யுகத்திற்கு சாத்தியமானதன்று. எனவே இது போதுமானது. இந்த வழிமுறை பூரண சத்தியத்தை புரிந்து கொள்ள வைக்கும். ஏகேன மனஸா, ஒருநிலைப்படுத்தப்பட்ட அவதானத்துடன், வேறெந்த விடயத்தின் மீதும் கவனத்தை திசை திருப்பாமல் இருப்பது எனும் இக்கொள்கையை பின்பற்றுங்கள். கேட்கவும், உச்சாடனம் செய்யவும், நினைக்கவும், வழிபடவும்... எனும் இந்த ஏகேன மனஸா கொள்கையைை பின்பற்றினால், இது எளிய வழிமுறை. இதுவே ஸ்ரீமத் பாகவதத்தின் தீர்ப்பாகும்."
670327 - சொற்பொழிவு SB 01.02.14-16 - சான் பிரான்சிஸ்கோ