TA/730101 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"மெய்ப்பொருளில் இருந்து தான் அனைத்தும் உருவாகிறது. எனவே அன்பு என்று ஒன்று இருக்கிறது, ராதா கிருஷ்ணர் அன்பு போல கிஷோரா கிஷோரி, இளம் கிருஷ்ணர் இளம் ராதா ராணி. இந்த அன்பு தான் பௌதீக உலகில் காதல் என்ற பெயரில் வக்கிரமாகப் பிரதிபலிக்கப்படுகிறது ஆனால் அது காமம் அதனால்தான் அது வக்கிரமான பிரதிபலிப்பு எனப்படுகிறது. காமம், ஏனெனில் இளம் ஆணும் பெண்ணும் இணைவார்கள் காதலிப்பார்கள் ஆனால் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் பிரிந்து விடுவார்கள்."
730101 - சொற்பொழிவு NOD - மும்பாய்