TA/730221 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஆக்லாண்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
" குழந்தைகளை சிறந்த முறையில் வளர்ப்பது தந்தை தாய் அரசாங்கம் மற்றும் நாட்டின் கடமை. ஆனால் இப்போது உள்ள கோரமான நாகரீகமும் அவர்களை சிறந்த மனிதர்களாக வளர்ப்பதை விடுத்துக் கருவிலேயே கொல்கிறது. ஐயகோ! எத்தனை கோரமான நாகரீகம் இது? நினைத்துப் பாருங்கள். குழந்தைகளை உத்தம புருஷர்களாக வளர்ப்பதை விடுத்து பெற்றோர்கள் தாயின் கருவிலேயே கொன்று விடுவது நினைத்துப் பார்க்கவே மிகவும் கோரமானது."
730221 - சொற்பொழிவு SB 06.01.13-15 - ஆக்லாண்ட்